Wednesday 31 October 2012

DAILY HOLY CHANTS NOV 2-4

Nov. 1 Thu. :  Thrithiyai till next day 7.43am.  Kaarthigai till  8.19 am. then Rohini.

Om vedhaathmanaaya vithmahe thapo nishtaaya dheemahi thanno DAKSHINAMOORTHY prachodhayaath.



Nov. 2 Fri. :  Chathurthi till next day 9.41 am.  Rohini till 10.51am. then mirugaseersham. Today sankata hara chathurthi.

Om subakaayai vithmahe kaama dhaathriyai cha dheemahi thanno KAAMADHENU prachodhayaath.


""மூஷிக வாஹன மோதகஹஸ்த

சாமரகர்ண விளம்பித சூத்ர


வாமனரூப மஹேஸ்வர புத்ர


விக்ன விநாயக பாத நமஸ்தே!!''



 


பொருள்: விநாயகப்பெருமானே! மூஞ்சூறை வாகனமாகக் கொண்டவரே! மோதகத்தை விரும்பி உண்பவரே! நீண்ட தும்பிக்கையை உடையவரே! அகன்ற காதுகளைக் கொண்டவரே! குள்ள வடிவமானவரே! சிவனின் மைந்தரே! தடைகளைத் தகர்ப்பவரே! உங்கள் திருப்பாதத்தை வணங்குகிறேன்.
Nov. 3 Sat. : Panchami aftr 9.41am till next day 12.02 nun. Mirugaseersham till 1.18 pm. then thiruvaadhirai.

Om vaivasvathaaya vithmahe pangu paathaaya dheemahi thanno MANDHA  prachodhayaath.



Nov. 4  Sun. :  Sashti after 12.02pm till next day 12.45pm aftnun.  Thiruvaadhirai till 3.30pm.

Om baaskaraaya vithmahe divaakaraaya dheemahi thanno SOORYA prachodhayaath.



Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Tuesday 23 October 2012

DAILY HOLY CHANTS OCT 24-31



Oct 24 Wed. :  Dhasami till 10.58pm.  Avittam till 9.46pm.
Spl. Devi : Vijaya , flowers : malligai, roja. Neivedyam sakkarai pongal, sweets.
Sloka for the day :  Om vijayaa deviyai vithmahe mahaa nithyaayai dheemahi thanno devi prachodhayaath.

Oct 25 Thu. :  Ekaadasi till 10.32 pm. Sadhayam till 9.57pm.
Om damodharaaya vithmahe rukmani vallabaaya dheemahi thanno KRISHNA prachodhayaath.
சிறப்பு: விஜயதசமி, பூதத்தாழ்வார் திருநட்சத்திரம், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி அளிக்க நல்ல நாள்
வழிபாடு: அம்பாளுக்கு பட்டு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

Oct 26 Fri. :  Dwadasi till 10.35pm. Poorattadhi till 10.34 pm.
Om bagavathiyai cha vithmahe maaheswariyai cha dheemahi thanno ANNAPOORANI prachodhayaath.
சிறப்பு: ஏகாதசி, பேயாழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்

Oct 27. Sat :  Thrayodasi (SANI PRADHOSHAM) till 11.08pm. Uthirattadhi till 11.43pm.
Om veera dhehaaya vithmahe vrushabeswaraaya dheemahi thanno NANDHI prachodhayaath.
சிறப்பு: பக்ரீத், சனிப்பிரதோஷம், வாஸ்து நாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30-6 மணிக்குள் நந்திதேவருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல், மனை, மடம், ஆலயம் வாஸ்து செய்ய நல்ல நேரம்: காலை 7.44 - 8.20 மணி

Oct 28 Sun :  Chathurdasi till  mid nit 12.11.  Revathi till mid nit 01.20 am.
Om aadhithyaaya vithmahe maarthaandaaya dheemahi thanno SOORYA prachodhayaath.
சிறப்பு: சூரிய வழிபாட்டு நாள், முகூர்த்த நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் சூரிய பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

Oct 29 Mon. Pournami till mid nit 1.41 am.  Ashwini till mid nit 3.22 am.
Om Chandra soodaaya vithmahe pinaaga hasthaaya dheemahi thanno SHIVA prachodhayaath.
சிறப்பு: சிவாலயங்களில் அன்னாபிஷேகம், பவுர்ணமி, திருமூலர் குருபூஜை
வழிபாடு: சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் தரிசித்தல், திருவண்ணாமலையில் நள்ளிரவு 1.41 மணி வரை கிரிவலம் வருதல்
"அன்னம் பரபிரம்ம சொரூபம் என்று சொல்வது மரபு. அதாவது, அன்னம் வேறு; ஆண்டவன் வேறல்ல. இரண்டும் ஒன்று தான் இதையே  "சோத்துக்குள்ளே இருக்கிறார் சொக்கநாதர் என்றும் குறிப்பிடுவர்.
அன்னம் இட்ட கை சின்னம் கெட்டுப் போகாது.
ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.
.http://farm3.static.flickr.com/2007/2314497239_687d9a516e.jpg
அபிஷேகப்பிரியரான சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும். 
சுவாமியின் மீது விழும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கம் என்பது ஐதீகம். 

ஐப்பசி பௌர்ணமியன்று சந்திரன் தனது அமிர்த கலையாகும் பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான்.
அறுவடையான புது நெல்லைக் கொண்டு அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம்.

For lot of annabhishega photos , click :
http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_08.html


Oct 30 Tue. Pradhamai till mid nit 3.35 am.  Barani till next day early mrng 5.45 am.
 Om kaarthikeyaaya vithmahe sakthi hasthaaya dheemahi thanno SKANDHA prachodhayaath.
சிறப்பு: நெடுமாற நாயனார் குருபூஜை
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
பாண்டிய மன்னர்கள் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் நின்றசீர் நெடுமாற நாயனார் அரசு புரிந்து வந்தார். இவர் சோழ மன்னரின் மகளாகிய மங்கையர்க்கரசியார் என்னும் சிவக்கொழுந்தைப் பட்டத்தரசியாகக் கொள்ளும் பெரும் பேறு பெற்றார். இவர் சமணர்களது மாய வலையில் சிக்கிப் பின்னர் ஆளுடைப் பிள்ளையாரின் திருவருளால் சைவ சமயம் சார்ந்து சைவ ஆகம நெறிப்படி ஒழுகினார். சங்கத்தமிழ் வளர்த்ததோடு, சைவத்தையும் வளர்த்து, வான்புகழ் பெற்றார். ஒரு சமயம், வடபுலத்துப் பகை மன்னனை திருநெல்வேலியில் நடந்த கடும்போரிலே தோற்கடித்து வெற்றிவாகை சூடினார். திருநெல்வேலி களத்திலே வெற்றி கண்ட நெடுமாறனைக் கன்னித் தமிழ்த் தெய்வப் புலவர்கள், திருநெல்வேலி வென்ற நெடுமாறர் என்று சிறப்பித்தார்கள். இத்தகைய தமது சிறந்த வெற்றிக்குக் காரணம் சிவனாரின் திருவருள் ஒன்றேதான் என்பதை உணர்ந்த நெடுமாறன் ஆலயப் பணிகள் பல புரிந்து ஆலவாய் அண்ணலின் அருளோடு அரசாண்டார். உலகில் வீரத்தோடு, திருநீற்று பெருமையை ஓங்கச் செய்த புகழோடு நெடுங்காலம் அரசாண்ட நின்றசீர் நெடுமாற நாயனார் சிவபாதமடைந்து இன்புற்றிருந்தார்.
குருபூஜை: நின்றிசீர் நெடுமாற நாயனாரின் குருபூஜை ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.


Oct 31 Wed. :  Thvidhiyai till next day ealy mrng 5.35am.  Karthigai star full day.
Om aathreyaaya vithmahe indhu puthraaya dheemahi thanno BUDHA prachodhayaath.
சிறப்பு: கார்த்திகை விரதம், இடங்கழி நாயனார் குருபூஜை
To know about the history of this naayanar , click :


வழிபாடு: முருகன் கோயில்களில் அபிஷேகம் செய்து வழிபடுதல்

Wednesday 10 October 2012

DAILY HOLY CHANTS

Oct. 11 , Thu. :  Ekadasi till 11.35 pm.  Ayilyam star till 11.51am then makam.
Aum Niran-janaaya Vidmahe
Niraa-paasaaya Dhimahee
Thanno Shrinivasa Prachodayath

Oct 12 Fri. :  Dwadasi till 10.56 pm. Makam till 12.06 aft nun. then pooram.

OM VISHNU CHITHAMAJAYA VIDMAHE
RANGA PATHNICHA DEEMAHI
THANNO GODHA PRACHODHAYATH

Oct 13 Sat. :  Thrayodasi (sani pradhosham) till 9.48 pm.  Pooram till 11.52am then Uththiram.

நந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:
நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய:
அங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதே
சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலய
ஸ்ரீ வைத்ய நாதம் கணநாதநாதம்
பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த;
ஸதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே
முதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்.

Oct 14 Sun. :  Chathurdhasi till 8.17pm. Uthiram till 11.13am. then Hastham.

அஸ்வத் வஜாய வித்மஹே! பத்மஹஸ்தய தீமஹி!
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்!!

Oct15 Mon. : Amaavasai till 6.29pm. Hastham till 10.14am then chithirai star.

நிசாகராய வித்மஹே!! கலாநாதாய தீமஹி!!
தந்நோ ஸ்சந்த்ர ப்ரசோதயாத்!!

Oct 16 Tue. : Pradhamai till 4.23am. Chithirai star till 8.58am then swaathi star.
Navaraathri Festival starts. 

நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி (புரட்டாசி) மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) நோன்பாகும். இது தட்சணாயண் காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.
நவராத்திரி பூஜை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது[மேற்கோள் தேவை]. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கைக்கொள்ளப்படும் (அனுஷ்டிக்கப்படும் ) நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும்.
மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில் இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்புகின்றான் அப்போது இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. பின் அதை எவ்வாறு என்று அறிகின்றான். அப்போது ஞானசக்தி தோன்றுகின்றது. பின் கிரியா சக்தியினால் உலகைப் படைக்கின்றான். இக்கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்)
நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்[மேற்கோள் தேவை].
இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம்.

நவராத்திரி வழிபாட்டு முறை.

1. முதலாம் நாள் :-

சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக் காரி. நீதி யைக்காக் கவே இவள் கோபமாக உள்ளா ள். மற்றும் இவளது கோபம் தவறு செ ய்தவர்களை திருத்தி நல் வழிபடுத் தவே ஆகும்.

மதுரை மீனாட்சி அம்மனை முதல் நாளில் அண்டசராசரங்களைக் காக்கும ராஜ ராஜே ஸ்வரி அம்மனாக அலங்கரிப்பர்.

முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.

2. இரண்டாம் நாள் :-

இரண்டாம் நாளில் அன்னையை வரா ஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வரா ஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுத ங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியி ருப்பவள். தனது தெத்து பற்களால் பூமி யை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போ ன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன் னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில் லி சூனியம், எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.

மதுரை மீனாட்சி அம்மன் இன்றுவி றகு விற்ற லீலையில் காட்சி அளிப் பாள். அதா வது சுந்தரர் விற்ற விற கை மீனாட்சி அம்மன் தலை யில் ஏற்றும் படலம் நடக்கும். குடும்ப பாரத்தை கணவனுடன் சேர்ந்து மனைவியும் சுமக்க வேண்டும் என் ற தத்துவத்தினை வலியுறுத்துவ தாக நாம் கருதலாம்.

இரண்டாம் நாள் நைவேத்தியம் :- தயிர்ச்சாதம்.

3. மூன்றாம் நாள் :-

மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திரா ணியாக வழிபட வேண் டும். இவளை மாஹேந்தரி, சாம் ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந் தியவள். ஆயிரம் கண்ணுடைய வள். யானை வாகனம் கொண் டவள். விருத் திராசுரனை அழித்த வள். தேவலோக த்தை பரிபா லனம் செயபவளும் இவளே யாகும். பெரிய பெரிய பதவிகளை அடை யவிரும்புபவர்களிற்கு இவ ளின் அருட்பார்வை வேண்டும். மற்றும் வேலையில்லாதவரிற்கு வே லை கிடைக்க, பதவியில் உள் ளவரிற்கு பதவியுயர்வு, சம்பள உய ர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளே யாகும்.

இன்று மீனாட்சி அம்மன் கல் யானைக்கு கரு ம்பு கொடுத்த அலங்காரத்தில் காணப்படுவார்.

மூன்றாம் நாள் நைவேத்தியம் :- வெண் பொ ங்கல்.

4. நான்காம் நாள் :-

சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவி யாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப் பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன்.

இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருமண கோலத்தில் காட்சி யளிப்பார்கள்.

நான்காம் நாள் நைவேத்தியம் :- எலுமிச்சை சாதம்.

5. ஐந்தாம் நாள் :-

ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ் வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வ ரனின் சக்தியா வாள். திரிசூலம், பிறைச் சந்திரன், பா ம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்த ருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண் டும்.

இன்று மதுரை மீனாட்சி அம்மன் நாரைக்கு மோட் சம் கொடுத்த அலங்கார த்தில் காட்சியளிப்பார் கள்.

ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.

6. ஆறாம் நாள் :-

இன்று அன்னையை கவுமாரி தேவி யாக வழிபடவேண்டும். மயில் வா கனமும் சேவல் கொடியும் உடைய வள். தேவசேனா திபதியான முருக னின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவ ங்களையும் விலக்கிடுபவள். வீரத் தை தருபவள்.

இன்று மதுரை மீனாட்சி அம்மன் பாணணிற்கு அங்கம் வெட்டிய அலங் காரத்தில் அருள்புரிவார்கள்.

ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- தேங்காய்ச்சாதம்.

7. ஏழாம் நாள் :-

ஏழாம்நாள் அன்னையை மகா லட் சுமியாக வழிபட வேண்டு ம். கையில் ஜெபமாலை, கோட ரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ரா யுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கல யம், தாமரை, கமண்டலம் ஆகிய வற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவ ந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐசவரியங்களையும் தருபவள் அன்னை யாகும்.

இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவ சக்தி கோலத்தில் மக்களிற்கு அருள் பாலிப்பார்கள்.

ஏழாம் நாள் நைவேத்தியம் :- கல்க் கண்டுச் சாதம்.

8. எட்டாம் நாள் :-

இன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உட லும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தரு பவள். சத்ருக்கள் தொல்லை யில் இருந்து விடு பட அன்னையின் அருள் வேண்டும்.

இன்று மதுரை மீனாட்சி அம்மன் மகிஷா சுர மர்த்தினி அலங்கார த்தில் காட்சியளிப்பார் கள்.

எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க் கரைப் பொங்கல்.

9. ஒன்பதாம் நாள் :-

இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழி பட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன் னையின் அருள் அவசியமாகும்.

இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவபூசை செய்யும் கோலத்தில் அரு ளாட்சி புரிவார்கள்.

ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :- அக்கர வடசல்.

For daily Neivedhyams, flowers etc. click 
Also click the following link to know more about navarathri :



Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Sunday 7 October 2012

DAILY HOLY CHANTS




அஷ்ட பைரவர்கள் போற்றி
ஓம் கால பைரவா போற்றி
ஓம் கல்பாந்த பைரவா போற்றி
ஓம் குரோத பைரவா போற்றிஓம் கபால பைரவா போற்றி
ஓம் சம்ஹார பைரவா போற்றி
ஓம் உன்மத்த பைரவா போற்றி
ஓம் கண்ட பைரவா போற்றி
ஓம் உக்கிர பைரவா போற்றி

காலபைரவர் ஸ்துதி

அதிக்ருர மஹாகாய கல்பாந்த தஹநோபம
பைரவாய நமஸ்துப்யம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி






ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்



அன்னபூரணி தேவி
(
நித்தியான்ன பிராப்திக்காக)

ஓம் பக்வத்யைஹ் வித்மஹே
மஹேஸ்வர்யைஹ் தீமஹி
தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்





 சங்க சக்ர மஹாமுத்ரா
புஸ்தகாட்யம் சதுர்புஜம் சம்பூர்ணம்
சந்த்ர ஸங்காச ஹயக்ரீவம் உபாஸ்மஹே

மஹா ப்ரத்யங்கிரா தேவியின் மூல மந்திரம்
ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே
கராள தம்ஷ்ட்ரே ப்ரத்யங்கிரே
க்ஷம் ஹ்ரீம் ஹும் பட்




பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்.

ஸித்தயோகீ மஹர்ஷிச்ச ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|
பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய||

பிரதோஷ காலத்தில் இந்த ஸ்லோகத்தை 18 முறை 
  பாராயணம் செய்து
வந்தால் சிவன் அருள் கிட்டி நினைத்தது நிறைவேறும்.




சுதர்சன காயத்ரி
ஸுதர்ஸநாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹி
தன்னோ சக்ர: ப்ரசோதயாத்

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪