Saturday 31 December 2011

CALENDARS & SLOKAS

LEARN  from  YESTERDAY
LIVE  for  TODAY
HOPE for TOMORROW
 
H A P P Y   N E W   Y E A R  2012 . . .
 
 
For Thiruppavai and thiruvenmpavai,thiruppalliyezhuchi click the following ling:
 
 
 
Om paapa naasaaya vithmahe pakshi raajaaya dheemahi thanno GARUDA  prachodhayaath.
 
 
 
Swarnakarshana Gayathri:
Om Bhairavaaya vidmahae harihara brahmaathmikaaya dheemahi
ThannO swarNaakarshaNa bhairava prachOdayaath

ஸ்வர்ணாகர்ஷண காயத்ரி:

ஓம் பை(4)ரவாய வித்(3)மஹே ஹரிஹர ப்(3)ரஹ்மாத்மிகாய தீ(4)மஹி
தன்னோ ஸ்வர்ணாகர்ஷண பை(4)ரவ ப்ரசோத(3)யாத்

போற்றி:
ஓம் ஸ்ரீம் தனபைரவா போற்றி

ஓம் ஸ்ரீம் தனநாதா போற்றி

ஓம் ஸ்ரீம் தத்துவதேவா போற்றி

ஓம் ஸ்ரீம் தயாளா போற்றி

ஓம் ஸ்ரீம் தனத்தேவா போற்றி

ஓம் ஸ்ரீம் குலதேவா போற்றி

ஓம் ஸ்ரீம் குருநாதா போற்றி

ஓம் ஸ்ரீம் குண்டலினி தேவா போற்றி

ஓம் ஸ்ரீம் குபேரா போற்றி

ஓம் ஸ்ரீம் குணக்குன்றே போற்றி

ஓம் ஸ்ரீம் வயிரவா போற்றி

ஓம் ஸ்ரீம் வளம் தருவாய் போற்றி

ஓம் ஸ்ரீம் வற்றாத தனமே போற்றி

ஓம் ஸ்ரீம் வருமையின் மருந்தே போற்றி

ஓம் ஸ்ரீம் வனத்துறை வாழ்வே போற்றி

ஓம் ஸ்ரீம் திருவுடைச் செல்வா போற்றி

ஓம் ஸ்ரீம் தினம் தினம் காப்பாய் போற்றி

ஓம் ஸ்ரீம் திருமணதேவா போற்றி

ஓம் ஸ்ரீம் திருவருள் திரண்டாய் போற்றி

ஓம் ஸ்ரீம் திருவடி காட்டுவாய் போற்றி

ஓம் ஸ்ரீம் சித்தர்கள் வாழ்வே போற்றி

ஓம் ஸ்ரீம் சித்தருக்கு சித்தா போற்றி

ஓம் ஸ்ரீம் சித்திகள் எட்டே போற்றி

ஓம் ஸ்ரீம் சித்தாந்த வடிவே போற்றி

ஓம் ஸ்ரீம் சித்திகள் முடித்தாய் போற்றி

ஓம் ஸ்ரீம் முழுநிலவானாய் போற்றி

ஓம் ஸ்ரீம் முனிவர்கள் மருந்தே போற்றி

ஓம் ஸ்ரீம் முடியாதன முடிப்பாய் போற்றி

ஓம் ஸ்ரீம் முழுத்தவம் தருவாய் போற்றி

ஓம் ஸ்ரீம் முகிழ்நகை வயிரவா போற்றி

ஓம் ஸ்ரீம் இரும்பைப் பொன்னாக்கினாய் போற்றி

ஓம் ஸ்ரீம் இருந்தருள் செய்யவந்தாய் போற்றி

ஓம் ஸ்ரீம் இலுப்பைக்குடி வயிரவா போற்றி போற்றி


இயற்றியவர் - திரு துர்கை சித்தர்
 
 
 
 
For Shivastagam words:
 
தொண்டைவள நாட்டிலுள்ள சிறப்புமிக்கப் பழம் பெரும் பதியாகிய மயிலாபுரி கடல் வளத்தோடு கடவுள் வளத்தையும் பெற்றுச் செல்வச் சிறப்போடு ஓங்கி உயர்ந்து பொலிவு பெற்றிருந்தது. இத்திருநகரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு கபாலீசுவரர் என்றும், உமையம்மைக்குக் கற்பகவல்லி என்னும் திருநாமம் உண்டு. இந்நகரிலே கபாலீசுவரர் கமல மலர் பாதம் போற்றும் அருந்தவத்தினராய் வேளாளர் மரபிலே அவதரித்தவர் தான் வாயிலார் நாயனார் என்பவர்.இவர் எம்பெருமானின் திருநாமத்தை உள்ளத்தால் பூஜை புரிந்து வந்தார். இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வு என்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும் திருவமுதத்தால் வழிபட்டு வந்த வாயிலார் நாயனார் சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வு பெற்றார்.
குருபூஜை
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்.
 
For English version click:
: வாயிலார் நாயனாரின் குருபூஜை மார்கழி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment